மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து உதைத்து பன்றிக்கறி உண்ண வைத்து அட்டூழியம்

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த செளகத் அலி,68, என்பவரை ஞாயிறன்று ஒரு கும்பல் அடித்து உதைத்து பன்றிக்கறி உண்ணவைத்து அட்டூழியம் செய்துள்ளது. Read More