தஞ்சையில் சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ்..

தஞ்சாவூரில் சசிகலாவுக்கு சொந்தமான வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள், நோட்டீஸ் ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More


அ.தி.மு.க.வில் சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வந்தது ஏன்?

அ.தி.மு.க.வில் டி.டி.வி.தினகரனின் ஸ்லீப்பர் செல்கள், கட்சிப் பதவிகளுக்கு வந்து விடாமல் தடுப்பதற்குத்தான் கட்சி விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. Read More


அதிமுகவை பாடாய்படுத்திய சசிகலா குடும்பத்தினர்.. பொதுக்குழுவில் தாக்கிய எடப்பாடி..

டி.டி.வி.தினகரனும் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரும் அதிமுகவை பாடாய்படுத்தினார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். Read More


சசிகலாவிடம் தான் அதிமுக.. சுப்பிரமணியசாமி பேட்டி..

சசிகலா விடுதலையாகி வெளியே வந்ததும் அவரிடம்தான் அதிமுகவினர் செல்வார்கள், அவருக்குத்தான் கட்சியை நடத்தும் திறமை இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். Read More


ரூ.1600 கோடி மதிப்புடைய சசிகலா சொத்துகள் முடக்கம்.. பினாமி ஒழிப்பு சட்டத்தில் நடவடிக்கை..

சசிகலாவுக்கு சொந்தமான ரூ.1600 கோடி மதிப்புடைய சொத்துகளை பினாமி ஒழிப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித் துறையினர் முடக்கி வைத்துள்ளனர். Read More


சமூக ஊடகங்களில் வைரலாகும் சசிகலாவின் புதிய போட்டோ..

வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பெங்களூரு சிறையில் சசிகலா சுரிதார் அணிந்திருக்கும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. Read More


சசிகலா அதிமுகவில் சேரவே மாட்டார்.. டி.டி.வி.தினகரன் பேட்டி

சசிகலா ஒரு காலத்திலும் அதிமுகவில் சேரவே மாட்டார் என்று டி.டி.வி.தினகரன் கூறினார். Read More


சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது.. கர்நாடக சிறை அதிகாரி தகவல்

பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என்று கர்நாடக சிறைத் துறை இயக்குனர் மெக்ரித் தெரிவித்துள்ளார். Read More


சசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா? தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..

சசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி அந்தம்மாவுக்கு துரோகம் செய்து விட்டார் என்று விக்கிரவாண்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார். Read More


சசிகலா சிறையில் சோதனை.. பெங்களூரு போலீஸ் அதிரடி..

சசிகலா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் பெங்களூரு போலீசார் இன்று அதிகாலையில் திடீர் சோதனை நடத்தினர். Read More