தீபக் மிஸ்ரா ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டார்: குரியன் ஜோசப் பரபரப்பு புகார்

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளிப்புற சக்திகளால் 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். Read More