உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான வாழ்வா? சாவா? என்ற சவாலான போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்து ஆடி வருகிறது. இந்திய அணியில் விஜய் சங்கருக்கு ஓய்வு தரப்பட்டு | அதிரடி இளம் வீரர் ரிஷப் பன்டுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளதால் அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிரடி காட்டுவார் என எதிர் பார்க்கப்படுகிறது. Read More
Batsmen enjoyed batting by fighting the challenges and scoring, ensuring the fun is the unlimited. Read More