மேற்கு வங்கம் மாநிலம் கூச்பிகர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி வாசலிலேயே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி Read More
இதைக்கண்டதும் அக்கம்பக்கத்தினர் என்னவோ ஏதோ என பதறிப்போய் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, பாலாஜியும், ஆரத்தியும் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். Read More
வெறும் டிவி பிரச்னைக்காக குழந்தையை தாயே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியிலிருந்து அஜ்மீருக்கு சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
தஞ்சாவூர் மேல அலங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. பெயிண்டிங் தொழிலாளியான இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த தம்பதியினருக்குத் தஞ்சை அரசு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. Read More
திருமணமான ஒரு சில மாதங்களில் மனைவி வேறு ஒருவருடன் ஓட்டம் பிடித்ததால் ஆத்திரமடைந்த ஒரு நபர், 18 பெண்களை கொலை செய்து தன்னுடைய ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஐதராபாத் அருகே உள்ள ஜூபிலி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் கவலா அனந்தையா. Read More
சுற்றுலா விடுதியில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த கல்லூரி பேராசிரியை காட்டு யானை மிதித்து பரிதாபமாக இறந்தார். Read More
விழுப்புரம் அருகே வக்கீல் கொலை செய்யப்பட்ட வழக்கில் 12 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை போலீசார் இன்று கைது செய்தனர். Read More
சொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்து இரண்டே மாதத்தில் கழுத்தை நெறித்தும், உடலில் மின்சாரத்தை பாய்ச்சியும் கொடூரமாக கொலை செய்த 28 வயது கணவனை போலீசார் கைது செய்தனர். Read More
பல மாநிலங்களில் ஆறுக்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட சைக்கோ கில்லரை மத்திய பிரதேச போலீசார் சுட்டுக் கொன்றனர். Read More