சீல் வைக்கப்பட்ட சாயப்பட்டறைகள் அதிகாரிகள் துணையோடு மீண்டும் இயக்கம்: விவசாயிகள் கொந்தளிப்பு

ஈரோடு மாவட்ட சாயப்பட்டறைகள் மீது அதிகாரிகளின் கரிசனம். மூடப்பட்ட ஆலைகளும் இயங்கியதால் விவசாயிகள் கொதிப்பு. Read More


விதி மீறல் : 27 சாய பட்டறைகளுக்கு சீல்

ஈரோடு அருகே விதிகளை மீறி செயல்பட்ட 27 சாயப்பட்டறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகள் உள்ள கால்வாயில் கலக்கச் செய்து வந்தன. Read More


கோவை: விலையில்லா பிரியாணி வழங்கும் விசித்திர கடை

கோவையில் ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு பசியைப் போக்க இலவசமாகவும் மற்றவர்களுக்கு 20 ரூபாய்க்கு பிரியாணி வழங்கி வியக்க வைக்கிறார் இளம்பெண் ஒருவர். Read More


டெய்லராக மாறிய பிரபல நடிகர்.. துணி தையலுக்கு காரண்டி கிடையாதாம்..

பிரபு தேவா நடித்த தேவி படத்தில் நடித்தவர் சோனு சூட். அருந்ததி, ஒஸ்தி என பல படங்களில் நடித்ததுடன் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். Read More


பழைய இரும்பு கடையில் புதிய பாட புத்தகங்கள்.. மயிலாடுதுறை மகாத்மியம்..

மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் பெருமாள் சாமி என்பவர் பழைய இரும்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் பண்டல் பண்டலாக கட்டி குவித்து வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது. Read More


கேரளாவில் 9 மாதங்களுக்குப் பின் இன்று மது பார்கள் திறப்பு... குடிமகன்கள் உற்சாகம்

கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட மது பார்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் குடிமகன்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாகக் கேரளாவில் கடந்த மார்ச் மாதம் மதுக்கடைகள், பார்கள் மற்றும் கள்ளுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. Read More


வணிக வளாகத்தில் பிரபல நடிகையிடம் சில்மிஷம்... 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வணிக வளாகத்தில் வைத்து பிரபல மலையாள இளம் நடிகையிடம் 2 வாலிபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட நடிகை இதுவரை சம்பவம் குறித்து போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. ஆனாலும் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். Read More


வாட்ஸ்அப் மூலம் பொருள்களை வாங்கலாம் ஷாப்பிங் பட்டன் அறிமுகம்

வணிக நிறுவனங்களில் என்னென்ன தயாரிப்புகள் கிடைக்கின்றன என்பதை விரைந்து பார்ப்பதற்கு வசதியாக வாட்ஸ்அப் செயலியில் ஷாப்பிங் (shopping) என்ற பொத்தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More


கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்க கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி...!

கேரளாவில் கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் விசாரணையில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜலந்தர் பிஷப் பிராங்கோ தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கத்தோலிக்க சபை பிஷப்பாக இருப்பவர் பிராங்கோ. Read More


அருப்புக்கோட்டையில் பத்து ரூபாய்க்கு பிரியாணி விற்ற நபர் கைது.

அருப்புக்கோட்டையில் புதிய பிரியாணி கடை திறப்பு விழாவிற்காக பத்து ரூபாய்க்கு பிரியாணி விற்ற கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். Read More