தூங்க செல்வதற்கு முன்போ அல்லது பகல் வேளையிலோ சிறிதளவு பாதாம் சாப்பிட்டுவந்தால் தூக்கத்தை மேம்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. Read More
நம்மால் கட்டுப்படுத்த முடியாதவை சில உள்ளன. இப்போது அதில் படுக்கைக்குச் செல்லும் நேரமும் சேர்ந்துவிட்டது. இரவில் குறித்த நேரத்திற்குத் தூங்கச்செல்லாமல் இருப்பதும் ஓர் உரிமை, சுதந்திரம் என்பதாக இப்போது பார்க்கப்படுகிறது. Read More
உலகில் விலை கொடுத்து வாங்க முடியாதவற்றுள் ஒன்று உறக்கம். வாழ்க்கையில் அனைத்தும் இருந்தும் உறக்கம் வராமல் தவிப்பவர்கள் உள்ளனர். இரவில் சரியானபடி தூங்கவில்லையானால், பகலில் சுறுசுறுப்பாக பணியாற்ற இயலாது. Read More
நாளுக்கு நாள் விலைவாசி ஏறிக்கொண்டே கொண்டே போகிறது இப்படி இருக்கும் காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இரு பாலினமே வேலைக்கு செல்ல வேண்டிய சூழலில் தள்ளப்பட்டு இருக்கோம். Read More
கேரளாவில் சர்வதேச தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படும் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாக மத்திய உளவு அமைப்புகளுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. Read More
இப்பொழுது இருக்கும் காலக்கட்டத்தில் ஆண்களும்,பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டும் சூழல் எற்பட்டுள்ளது.வேலையில் உள்ள பதற்றத்தால் சரியான நேரத்தில் தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். Read More
நன்றாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இரவில் உறங்குவதில் பிரச்னை இருக்காது. உடற்பயிற்சி, வளர்சிதை மாற்றத்தையும் ஹார்மோன் சுரப்பையும் ஊக்குவிக்கும். இரவில் நாம் அதிகமாக கார்பன்டைஆக்ஸைடு என்னும் கரியமில வாயுவை வெளியிடுகிறோம். ஒருநாளில் ஒரு மனிதன் சராசரியாக 1 கிலோ கிராமுக்கும் அதிகமான அளவு கார்பன்டைஆக்ஸைடு வாயுவை வெளியிடுகிறான். உடற்பயிற்சி மற்றும் தீவிர உடலுழைப்பில் ஈடுபடுகிறவர்கள் வெளியிடும் கார்பன்டைஆக்ஸைடின் அளவு இன்னும் அதிகமாக இருக்கும். Read More
தூங்குவதற்கு யாராவது பயிற்சி கொடுப்பார்களா? தற்போது உலக நாடுகளில் பெருநிறுவனங்கள், தங்கள் பணியாளர்களின் தூக்கம் குறித்த அறிக்கையை பெற்று அதன் அடிப்படையில் அவர்களை தூக்கவியல் நிபுணர்களிடம் பயிற்சிக்கு அனுப்புகின்றன. Read More
பிள்ளைகளை பிரசவிப்பதோடு பெற்றோரின் கடமை முடிந்துவிடுவதில்லை. அவர்களை நல்ல முறையில் வளர்ப்பதே முக்கியம். குழந்தைகளின் முதல் ஆசிரியர் பெற்றோரே. Read More
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று கூறுவார்கள். ஆரோக்கியமான வாழ்வே ஆனந்த வாழ்வு. நம் உடலை நோய்கள் தாக்காதவரைக்கும், கிருமிகள் நமக்குள் குடிகொள்ளாத வரைக்கும் சந்தோஷமாக வாழலாம் Read More